இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர் உயிரிழந்ததில் HM, BEO, DEO மீது வழக்குப் பதிவு - அமைச்சர் அன்பில் மகேஸ்

புதன், 17 டிசம்பர், 2025






திருவள்ளூரில் பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்ததில் வட்டார கல்வி அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர் , தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் ஆர்.கே.பேட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து நேற்று ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent