இந்த வலைப்பதிவில் தேடு

கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டியது

செவ்வாய், 8 நவம்பர், 2022




கிரகணம் முடிந்ததும் அனைவரும் வீட்டை சுத்தம் செய்து, குளித்து இறைவனை வணங்க வேண்டும்.


கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும். 

குளிக்கும் போது அந்த தண்ணீரில் படிகாரம் பொடி, இரண்டு கல் உப்பு, மஞ்சள், சிறிது அருகம் புல் போட்டு அதில் குளிக்க வேண்டும். இப்படி செய்வதால் நம் உடலிலிருந்து கெட்ட சக்திகள் வெளியேறும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent