இந்த வலைப்பதிவில் தேடு

10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு தற்போது பணி நிரவலா?

புதன், 28 ஆகஸ்ட், 2019

பணி நிரவல் செய்தி :





தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.06.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பதகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு 30.08.2019 பணிநிரவல் நடைபெறுகிறது.

1.6.2018 ன் மாணவர் எண்ணிக்கையின்  நிலவரப்படி மட்டுமே பணிநிரவல்
நடைபெற உள்ளது.

எனவே , 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு தற்போது பணி நிரவல் தற்போது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent