இந்த வலைப்பதிவில் தேடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுமா? CM CELL Reply.

புதன், 27 நவம்பர், 2019

அரசாணை எண். 177/ பள்ளிக்கல்வி C2 துறை நாள். 11.11.2011-ன் படி,  பகுதி நேர ஆசிரியர்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது.


இத்திட்டம் முடியும் வரை பகுதி நேர ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக கருதப்படுவர்.

   - கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி,
கடலூர்




1 கருத்து

  1. எதன் அடிப்படையில் 2000 மற்றும் நிலுவைத்தொகை மேலும் 700 ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதை கேட்டு தெளிவுப்படுத்த வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு

 

Popular Posts

Recent