கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 20-சவரன் தங்க நகையை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் ஆஸ்லின் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக