CBSE 10 , 12 ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75 % இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி தரப்படும் என CBSE புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு .
மாதத் தேர்வு , செயல்முறைத் தேர்வு , வருகைப் பதிவு ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுக்கப்படும் எனவும் , பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் முடிவுகள் வெளியாகாது என தெரிவிப்பு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக