இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.21 முதல் கோடை விடுமுறை!

வெள்ளி, 31 ஜனவரி, 2020

துவக்க , நடுநிலை , உயர் நிலை பள்ளிகளுக்கு ஏப் . , 21 முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது .


அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் , ஒன்று முதல் ஒன் பதாம் வகுப்பு வரையிலான மாணவ , மாணவிகளுக்கு , ஏப்.9ல் முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது . ஏப்.20ல் தேர்வு முடிவடைகிறது . ஏப்.21 முதல் கோடை விடுமுறை விடப்படும் . ஆசிரியர்கள் ஏப்.30 வரை பள்ளிக்கு வர வேண்டும் . மே மாத இறுதியில் , பள்ளி வகுப்பறை , பள்ளி வளாகம் துாய்மையாக இருப்பதை , ஆசிரியர்கள் உறுதிப்படுத்தி செல்லவும் , பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent