இந்த வலைப்பதிவில் தேடு

இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020



தமிழ்‌ நாடு கல்‌வித்துறை அலுவலக பணியாளர்‌ சங்க மாவட்ட செயலா ளர்‌ ஜெயரத்தினகாந்தி, கலெக்டர்‌ மெகராஜிடம்‌ அளித்த கோரிக்கை மனு விபரம்‌:


தமிழக அரசு புதிய தாக ஏற்படுத்தியுள்ள ஐஎப்‌ எச்‌ ஆர்‌ எம்‌ எஸ்‌ என்ற இணையதளம்‌ மூலம்‌, ஆசிரியர்களின்‌ சம்பள பட்டியல்‌ தயா ரிக்கப்படுகிறது. ஆனால்‌, இணையதளத்தில்‌ அடிக்‌ கடி. ஏற்படும்‌ கோளாறு காரணமாக, சம்பளபட்‌ டியலை முழுமையாக தயாரிக்கமுடியவில்லை. 


இதனால்‌ சம்பளம்‌ பெறு வதில்‌ ஆசிரியர்களுக்கு காலதாமதம்‌ ஏற்படுகிறது. இதை சார்‌ நிலை கருவூல அலுவலர்கள்‌ புரிந்து கொள்ளாமல்‌, புதிய இணையதளத்தில்‌ சம்பள பட்டியலை பதிவேற்றம்‌ செய்தால்‌ தான்‌, சம்பளம்‌ வழங்கப்படும்‌ என கூறி வருகிறார்கள்‌. எனவே, சார்நிலை கரூவூலகங்க ளில்‌ புதிய இணையதளத்‌ தில்‌ உள்ள குளறுபடிகள்‌ சரிசெய்யும்‌ வரை, பழைய நடைமுறையை பின்‌ பற்றி, ஆசிரியர்களுக்கு குறித்த நேரத்தில்‌ மாத சம்பளம்‌ கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்‌. 


மேலும்‌ பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ இளநிலை உதவியாளர்கள்‌ பள்‌ ளியை விட்டு, மாவட்ட கல்வி அலுவலகம்‌, முதன்மை கல்வி அலுவல கம்‌ செல்லும்‌ நாட்களில்‌ பயோமெட்ரிக்‌ வருகை பதிவேட்டில்‌ இருந்து விலக்கு அளிக்கவேண்‌ டும்‌. பள்ளிகளில்‌ பணி யாற்றும்‌ இளநிலை உத வியாளர்களுக்கு தனி கம்யூட்டர்‌ வழங்கவேண்‌ டும்‌. இவ்வாறு அந்த மனு வில்‌ தெரிவித்துள்ளார்‌




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent