இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசுப்பள்ளிகள் கல்வித்தரத்தில் பின்தங்கிய தமிழகம்

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020



தமிழகத்தில்‌ தொடக்‌ கக்கல்வித்துறையின்‌ கீழ்‌ 24 ஆயிரத்து 321 அரசு தொடக்கப்பள்ளிகள்‌, 4 ஆயிரத்து 25 அரசுநிதியு தவி பள்ளிகள்‌, தனியார்‌ ஆங்கில வழிப்பள்ளிகள்‌ 6 ஆயிரத்து 303 என மொத்தம்‌ 35 ஆயிரத்து 649 தொடக்கப்பள்ளி கள்‌ செயல்பட்டு வரு கின்றன.


அதேபோல்‌ 6 ஆயிரத்து 9066 அரசு நடுநிலைப்பள்ளிகள்‌, ஆயிரத்து 3/3 நிதியுதவி பள்ளிகள்‌, ஆயிரத்து தனியார்‌ பள்ளிகள்‌ என மொத்தம்‌ 9480 பள்ளி கள்‌ செயல்பட்டு வரு கின்றன. இதில்‌ 1,966 நடு நிலைப்பள்ளிகளில்‌ 8.46 லட்சம்‌ மாணவர்கள்‌ பயின்று வருகின்றனர்‌. அதேநேரத்தில்‌, அரசு கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி 21/ மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள்‌ இருக்க வேண்‌ டும்‌. 

ஆனால்‌, இந்த நியதி தமிழகத்‌ தில்‌ இல்லை என்றும்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள 3ல்‌ 1 பங்கு அரசு நடுநிலை பள்ளிகளில்‌ பாட ஆசிரி யர்கள்‌ இல்லை என்றும்‌, பெரும்பாலான கிரா மப்புற நடுநிலைப்பள்‌ ளிகளில்‌ ஒரு தலைமை ஆசிரியர்‌ உட்பட 3 ஆசிரியர்கள்‌ மட்டுமே நியமிக்கப்பட்டுள்ள கல்விக்குழு அதிர்ச்சி தகவல்‌ ௬ னர்‌. 2 பாடங்களை 3 ஆசிரியர்கள்‌ கற்பிக்கும்‌ நிலை உள்ளது என்றும்‌ மத்திய அரசின்‌ இடை நிலை கல்வி வாரியம்‌ தெரிவித்துள்ளது. 


இதனால்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்களில்‌ 20 சதவீதத்துக்கும்‌ மேற்‌ பட்டவர்களுக்கு தாய்‌ மொழி வாசிப்புத்திறன்‌, பிற பாடங்களின்‌ கற்கும்‌ திறன்‌ போதிய அளவில்‌ இல்லை. இதற்கு அரசு நடுநிலைப்பள்ளிகளில்‌ 33 சதவீதம்‌ பாட ஆசிரி யர்கள்‌ இல்லை என்ப துடன்‌, இருக்கும்‌ ஆசி ரியர்களும்‌ கற்பிக்கும்‌ திறனில்‌ இல்லை என்‌ அம்‌ தெறிய வந்துள்ளது. 

இதனால்‌ அரசு பள்‌ ளிகளுக்கான கல்வி தர நிர்ணய பட்டியலில்‌ மொத்தம்‌ 180 புள்ளிக ளுக்கு தமிழகம்‌ வெறும்‌ 49 புள்ளிகளை மட்டுமே பெற்று மிகவும்‌ பின்தங்‌ கிய நிலையில்‌ உள்ளது என்று மத்திய அரசின்‌ சர்வசிக்சா அபியான்‌ இட்டத்தன்‌ ஒப்புதல்‌ குழு கூட்டத்தில்‌ அதிர்ச்‌ சியான தகவல்‌ தெரிவிக்‌ கப்பட்டுள்ளது. இதற்கு அரசு நடுநிலைப்பள்ளிக ளில்‌ 98 சதவீதம்‌ பாட ஆசிரியர்கள்‌ நியமிக்‌ கப்படாததே காரணம்‌ என்றும்‌, கட்டாயகல்வி உரிமைச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ பாட ஆசிரியர்க ளின்‌ எண்ணிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்‌ துறை அதிகரிக்க அவ சர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்றும்‌ மத்‌ திய அரசு வலியுறுத்தி யுள்ளது. 


மத்திய அரசின்‌ இடைநிலை கல்வி வாரி யம்‌ வெளியிட்டுள்ள இந்த தகவல்‌ கல்வியா ளர்கள்‌ மத்தியில்‌ பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதுதொடர்பாக தொடக்க, நடுநிலைப்‌ பள்ளி ஆசிரியர்‌ சங்க நிர்வாகிகளிடம்‌ கேட்‌ டபோது, 'மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த விவரம்‌ உண்மையான துதான்‌. குறிப்பாக கிரா மப்புற பள்ளிகள்‌ தான்‌ தகைய இக்கட்டான நிலையில்‌ சிக்கி தவித்து வருகின்றன. கிருஷ்ண கிரி, தருமபுரி, தேனி, நீலகிரி, பெரம்பலூர்‌, திருவண்ணாமலை என பல மாவட்டங்களில்‌ பல நடுநிலைப்பள்ளிக ளில்‌ 2 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்‌. 

எல்லா பாடங்களையும்‌ இவர்களே நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, அடித்‌ தள கல்வியை மேம்படுத்தி னால்‌ மட்டுமே உயர்கல்வியில்‌ நாம்‌ எதிர்பார்க்கும்‌ வளர்ச்‌ சியை பெற முடியும்‌. ஆகவே, இவ்விஷயத்தில்‌ அரசும்‌, தமி முக பள்ளிக்கல்வித்துறையும்‌ மேலும்‌ தாராள போக்குடன்‌ நடந்து கொள்ள வேண்டும்‌. அப்போதுதான்‌ அரசுப்பள்‌ ளிகளுக்கான தர நிர்ணய பட்‌ டி. யலில்‌ நாம்‌ மேலும்‌ முன்‌ னேற்றத்தை காண முடியும்‌! என்றனர்‌.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent