இந்த வலைப்பதிவில் தேடு

110 விதியின் கீழ் பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் புதிய அறிவிப்புகள்

வெள்ளி, 13 மார்ச், 2020



தமிழ்நாட்டில் புதிதாக தொடங்க உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும், தரம் உயர்த்தப்படும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் புதிதாக பணிநியமனம் இல்லை, ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக நியமனம்.





#Breaking : "4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்"

* "அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்"

* "தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்"



* பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

* ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்- முதலமைச்சர்

* "10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent