இந்த வலைப்பதிவில் தேடு

ஒழுங்கு நடவடிக்கையில்‌ தண்டனை பெற்றால்‌ ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு முன்னுரிமை பட்டியலில்‌ இடம்‌ இல்லை

சனி, 29 பிப்ரவரி, 2020



ஒழுங்கு நடவடிக்கையில்‌ தண்டனை வழங்கப்பட்‌ டி ருந்தால்‌ அந்த ஆசிரியர்‌ களை ச்‌ஆண்டுகாலத்திற்கு முன்னுரிமை பட்டியலில்‌ சேர்க்க கூடாது என்று தொடக்க கல்வி இயக்குநர்‌ உத்தரவு பிறப்பித்துள்‌ளார்‌.


தமிழகத்தில்‌ தொடக்க கல்வி, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு பள்ளி ஆரியர்கள்‌ 1.1.2020 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர்‌ பட்டியல் தயாரிக்க சம்பந்‌தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகள்‌ வழங்கி தமி மகதொடக்க கல்வி இயக்‌ குநர்‌ உத்தரவு பிறப்பித்துள்‌ ளார்‌. இதுதொடர்பான உத்தரவில்‌ கூறியிருப்பதாவது: 

அனைத்து வகை ஆசி ரியர்களுக்கான தேர்ந்‌ தோர்‌ பட்டியல்‌ வட்‌ டார கல்வி அலுவலரால்‌ தயாரிக்கப்பட்டு அந்தந்த கல்வி மாவட்ட அளவில்‌ இரண்டு ஒன்றியங்களுக்கு ஒரு வட்டார கல்விஅலுவ லர்‌, ஒரு கண்காணிப்பா ளர்‌ மற்றும்‌ ஒரு உதவியாளர்‌ ஆகியோர்‌ கொண்ட குழு அமைத்து கல்வி மாவட்ட தலைமை இடத்‌தில்‌ முகாம்‌ அமைத்து சரிபார்த்து மாவட்ட கல்வி அலுவலரால்‌ ஓஒப்பளிக்க வேண்டும்‌. அதனை வட்‌ டார கல்வி அலுவலர்‌ அறிவிப்பு பலகையில்‌ வெளியிட்டு அனைத்து ஆசிரியர்களிடமும்‌ ஓப்‌ புகைபெறவேண்டும்‌.


தமிழ்‌ நாடு குடிமுறைப் பணி ஒழுங்குமுறையும்‌ மேல்‌ முறையீடும்‌ விதிகளின்‌ கீழ்‌ ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில்‌ இருந்தால்‌ முன்னுரிமை பட்டியலில்‌ சேர்க்க கூடாது. 

* ஓழுங்கு நடவடிக்‌ கையில்‌ கண்டனம்‌ தண்‌ டனை தவிர்த்து பிற தண்டனைகள்‌ வழங்கப்‌ பட்டிருந்தால்‌ 3 அண்டு காலத்திற்கு முன்னுரிமை பட்டியலில்‌ சேர்க்கக்‌ கூ டாது. 


அனைத்து வகை ஆசிரியர்களின்‌ தேர்ந்‌ தோர்‌ பட்டியல்‌ தயார்‌ செய்யும்போது பதவிஉயர்‌ வுக்கு தேவையான கல்‌ வித்தகுதி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி ஆகியவை உரிய காலக்கெ டுவிற்குள்‌ பெற்றுள்ளார்‌களா என்பதை உறுதி செய்துகொண்டு பதவி உயர்வுக்கான தேர்ந்தோர்‌ பட்டியல்‌ தயார்‌ செய்ய அனைத்துவட்டார கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரி விக்கப் படுகிறது. 

இவ்வாறு உத்தரவில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent