இந்த வலைப்பதிவில் தேடு

10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - தெலுங்கானா முதலமைச்சர் அறிவிப்பு

திங்கள், 8 ஜூன், 2020











தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவிடும் நிலையில் தேர்வு நடத்துவது சாத்தியமற்றது என முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent