இந்த வலைப்பதிவில் தேடு

DEO - மாவட்ட கல்வி அலுவலர் கைது

திங்கள், 8 ஜூன், 2020
















திண்டுக்கல்லில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார். முத்தழகுப்பட்டியில் பள்ளியில் ஆசிரியருக்கு நிலுவை தொகையை தர லஞ்சம் வாங்கியபோது சுப்பிரமணியன் பிடிபட்டுள்ளார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent