இந்த வலைப்பதிவில் தேடு

பாலியல் குற்றம் - பள்ளிகளில் புகார் குழுக்களை அமைக்க ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய், 29 நவம்பர், 2022

 



பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent