இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

புதன், 29 நவம்பர், 2023

 


கனமழை காரணமாக நாளை (30.11.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :


ராணிப்பேட்டை  -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை  -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காஞ்சிபுரம்  -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

செங்கல்பட்டு  -  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூர்  -  பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை 


விடுமுறை இல்லை -  அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்


செங்கல்பட்டு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் 

விழுப்புரம் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் 

ராமநாதரபும் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent