இந்த வலைப்பதிவில் தேடு

07.05.2025 ( புதன்கிழமை ) - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சனி, 3 மே, 2025

 



தஞ்சாவூர் மாவட்டத்தில் அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோவில் சித்திரை தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வரும் 07.05.2025 ( புதன்கிழமை ) அன்று , தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது


இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 24.05.2025 ( சனிக்கிழமை ) அன்று பணி நாளாக அறிவித்தும் மேற்படி நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , கல்வி நிறுவனங்களும் இயங்கிட அனுமதித்தும் ஆணையிடப்படுகிறது மேற்படி உள்ளூர் விடுமுறை நாள் . செலவாணி முறிச்சட்டம் 1881 - ன் கீழ் உட்படாது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் மேற்படி உள்ளூர் விடுமுறை நாளான 07.05.2025 ( புதன்கிழமை ) அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கிடவும் ஆணையிடப்படுகிறது .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent