இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (20.10.2020) 3,094 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

செவ்வாய், 20 அக்டோபர், 2020

 


தமிழகத்தில் ( 20.10.2020 ) இன்று 3,094 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  6,94,030 ஆக அதிகரிப்பு.


சென்னையில் இன்று ஒரே நாளில் 857   பேருக்கு கொரோனா தொற்று.


மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 263


செங்கல்பட்டு - 191


சேலம் - 169

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 4,403


இன்றைய உயிரிழப்பு : 50



மாவட்ட வாரியான பாதிப்பு.( 20.10.2020 )









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent