இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை (13.12.2022) - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

திங்கள், 12 டிசம்பர், 2022

 




திருவள்ளூர் ( பள்ளிகளுக்கு ) 

காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு ) 

செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு ) 

 விழுப்புரம் ( பள்ளிகளுக்கு ) - ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்

கள்ளக்குறிச்சி ( பள்ளிகளுக்கு ) 


தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


நேற்று நள்ளிரவு முதல்  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.


இதையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent