தங்கத்தை வைத்து கடன் வாங்க , இனி வங்கிக்கு போக வேண்டாம் . ஆம் , ATM மூலமாகவே தங்கக் கடனை பெறும் முறையை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது .
இதற்காக வடிவமைக்கப்பட்ட ஏஐ ATM- இல் தங்க நகைகளை வைத்தாலே போதும் . அதுவே எடை பார்த்து இன்றைய மார்க்கெட் விலையில் கடன் தொகையை கொடுத்துவிடும் .
இந்த முறையை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த சென்ட்ரல் பாங்க் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக