இந்த வலைப்பதிவில் தேடு

தமிழ்நாட்டில் கரோனோ பலி எண்ணிக்கை 10000 கடந்தது - பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விவரம்(08.10.2020)

வியாழன், 8 அக்டோபர், 2020

 



சென்னையில் மேலும் 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு

* சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

* சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 3,793பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழப்பு

* மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,052

* மொத்த பாதிப்பு 6,40,943 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று மட்டும் 5,088 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 40 ஆயிரத்து 943 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.



இன்று மட்டும் 5718 பேர்குணமாகி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 5லட்சத்து 86 ஆயிரத்து 454 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியிருக்கின்றனர்.


சென்னையில் 15வது நாளாக 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இன்று மட்டும் 1295 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோவை உள்ளது.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:



கோவை - 

செங்கல்பட்டு - 

திருவள்ளூர் - 

தஞ்சாவூர் - 

மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.10.2020 )







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent